Sunday 16 April 2017

7. பார் இந்த அழகை(யார் அந்த நிலவு)**





பார் இந்த-அழகை கேள் இந்தக்-குரலை
தேனோ இல்லை பாகோ-வெண்ணை தானோ-இந்தக் குரலில்
ஜாலம் செய்த பாவம்-கொண்டு யார் இன்று உலகில்
(1+Short Music+1)
(MUSIC)
காலையும் மாலையும் பாரினிலே-புதுச் சோதனை
கொஞ்சம் நஞ்சம் இல்லை-ஐயா அதன்-வேதனை
யாவுமே போக்கிடும் குரலை நீ-கேளாயோ
உன் நெஞ்சில் சோகம் மாறுவதை-நீ உணராயோ
ஓ ..ஓ
நெஞ்சில் சோகம் மாறுவதை .. நீ உணராயோ

பார் இந்த-அழகை கேள் இந்தக்-குரலை
தேனோ இல்லை பாகோ-வெண்ணை தானோ-இந்தக் குரலில்
ஜாலம் செய்த பாவம்-கொண்டு யார் இன்று உலகில்
 (MUSIC)
பாடிய பாடல்கள் முடிவதில்லை ஒரு-போதிலே 
அன்றும் இன்றும் கேட்கிறதே அது-காதிலே 
தெய்வமே மானிடன் போர்வையில் நீ-வந்தாயோ
வந்து சௌந்தர-ராஜன் போல-இசை நீ-தந்தாயோ
ஓ ..ஓ.. ஓ ..ஓ
(MUSIC)
பார் இந்த-அழகை கேள் இந்தக்-குரலை
தேனோ இல்லை பாகோ-வெண்ணை தானோ-இந்தக் குரலில்
ஜாலம் செய்த பாவம்-கொண்டு யார் இன்று உலகில்

பார்- சென்று உலகில்




No comments:

Post a Comment