Monday 17 April 2017

9. இசை என்றாலே(ஒளி மயமான)**


இசை-என்றாலே என்-உள்ளம் டீ எம்-எஸ்ஸை நினைக்கிறது
(Short Music)
அவர் குரலும் இசையும் வாழும்-வரையில் காதில் ஒலிக்குமது
இசை-என்றாலே என்-உள்ளம் டீ எம்-எஸ்ஸை நினைக்கிறது
(MUSIC)
யாருக்குத் தகவும் பாடலைப்-பாடி TMS-தருகின்றார் 
கதை நாயகன்-யாரும் போன்ற-குரலில் இவர் இசை பொழிகின்றார்
(Short Music)
யாருக்குத் தகவும் பாடலைப்-பாடி TMS-தருகின்றார் 
கதை நாயகன்-யாரும் போன்ற-குரலில் இவர் இசை பொழிகின்றார்
காலை-மாலை ரசிகர்கள்கா-தில் இசை-மழை பொழிகின்றார்
கூவி ஆடும் குழந்தையைப்-போலே அவர்அதில் நனைகின்றார் 
(Short Music)
இசை-என்றாலே என்-உள்ளம் டீ எம்-எஸ்ஸை நினைக்கிறது
எங்கணும் இலையே அவர்-குரல்போ-லே உலகினிலே இலையே
கந்த வேலனைப்-பாடும் பாடல்-போதும் அதற்கிலையே விலையே 
(1+Short Music+1)
தீந்தமிழ்ச் சொல்லை சுந்தரப்-பண்ணில் தருவதிலே-அவரை
போல யாரும் உளரோ-என்னும் புகழ்-மொழியும் உலகே
(Short Music)
இசை-என்றாலே என்-உள்ளம் டீ எம்-எஸ்ஸை நினைக்கிறது
அவர் குரலும் இசையும் வாழும்-வரையில் காதில் ஒலிக்குமது

இசை-என்றாலே என்-உள்ளம் டீ எம்-எஸ்ஸை நினைக்கிறது


முதல் பக்கம்



No comments:

Post a Comment